ஏர் இந்தியாவை ரூ.18,000 கோடிக்கு வாங்கிய டாடா.. 68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைபற்றியது..!

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் வாங்க மத்திய ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் 68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா நிறுவனத்திடமே ஏர் இந்தியா செல்கின்றது. சமீபத்தில் இது குறித்த கருத்துகள் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பரவாக பரவியது. ஆனால் அது தவறானது என மத்திய அரசு விளக்கம் கொடுத்தது. எனினும் தற்போது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3oF5G5z
via IFTTT

No comments:

Post a Comment