விதிமீறிய பேடிஎம்.. 1 கோடி ரூபாய் அபராதம் விதித்த ஆர்பிஐ..!

இந்தியாவின் முன்னணி நிதி மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான பேடிஎம்-இன் கிளை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் தனது நிர்வாகம் மற்றும் சேவையில் விதிமீறல்கள் செய்துள்ளதை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்துள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கி, விதிமீறல்களுக்கு ஏற்ப தனித்தனியாகப் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் மீது சுமார் 1 கோடி ரூபாய் வரையிலான அபராதம் விதித்துள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3G7CSc1
via IFTTT

No comments:

Post a Comment