ஏர் இந்தியா - டாடா விற்பனை.. அரசு ரூ.2,700 கோடி கிடைக்கும்..!

பல போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியாவின் விமான நிறுவனமான ஏர் இந்தியாவை, டாடாவுக்கு விற்பனை செய்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த ஏர் இந்தியா நிறுவனத்தினை, அரசு தனியார்மயமாக்கும் முயற்சியில் சில ஆண்டுகளாக பல முயற்சிகளை எடுத்து வந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் ஏர்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3oFNWXP
via IFTTT

No comments:

Post a Comment