2 நாள் இடைவெளிக்குப் பின் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இரண்டு நாள் விலை உயராமல் இருந்த காரணத்தால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர், ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2 நாள் இடைவெளிக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அனைத்து இடத்திலும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதேவேளையில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZouPHd
via IFTTT

No comments:

Post a Comment