மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 3% DA உயர்வுக்கு இன்று இறுதி முடிவு..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான கிராக்கிப்படி (DA) மற்றும் கிராக்கிப்படி நிவாரணம் (DR) அளவீட்டை 3 சதவீதம் அளிக்கும் முக்கியமான முடிவை எடுக்க உள்ளது. மத்திய அரசுக்குப் புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள 3% DA உயர்வுக்கு ஒப்புதல் அளித்தால் மத்திய அரசு ஊழியர்களின்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3lZeocX
via IFTTT

No comments:

Post a Comment