சக்திகாந்த தாஸ்: ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி 3 ஆண்டுக்காலம் நீட்டிப்பு.. நாடாளுமன்றம் ஒப்புதல்..!

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் சக்திகாந்த தாஸ்-ன் கவர்னர் பதவி காலம் 3 ஆண்டுக் காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2024ஆம் ஆண்டு வரையில் சக்திகாந்த தாஸ் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பார். ஆர்பிஐ-யின் கொள்கைகள் பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவின.. சக்திகாந்த தாஸ் பளிச்..!

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3vXMBgI
via IFTTT

No comments:

Post a Comment