பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து அதிகரிப்பதை விடவும் மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது. இதனால் இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக துறையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் அதிகளவிலான லாபத்தை அடைய உள்ளது. இதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் முக்கியமான ஒரு நிறுவனம். எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை பாருங்க.. சர்பிரைஸ் கொடுத்த நிறுவனம்..!
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3BiKPZe
via IFTTT
No comments:
Post a Comment