கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு உள்ள சீனா, இண்டர்நெட் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் மூலம் பங்குச்சந்தை சரிவு மற்றும் எவர்கிராண்டே 300 பில்லியன் டாலர் கடன் பிரச்சனை ஆகியவற்றைக் கடந்து தற்போது தனது வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கையை மேம்படுத்த ஆப்பிரிக்காவில் சுமார் 8.43 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3lJw8ZI
via IFTTT
No comments:
Post a Comment