இது சரிபட்டு வராது.. 90 நாளில் 21% ஊழியர்கள் ராஜினாமா.. டெக் மகேந்திரா பரபர தகவல்..!

ஐடி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே வழக்கத்திற்கு மாறான வளர்ச்சியினை கண்டு வருகின்றன. குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையின் தேவையானது மிக அதிகளவில் அதிகரித்துள்ளது. இதனால் ஐடி துறையில் ஊழியர்களுக்கு, கடந்த சில காலாண்டுகளாகவே வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் திறனுள்ள ஊழியர்களுக்கான தேவையானது, பற்றாக்குறையாகவே இருந்து வருவதாக, ஐடி நிறுவனங்கள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3GAYXA0
via IFTTT

No comments:

Post a Comment