ஏர் இந்தியா வித்தாச்சு, அடுத்து அலையன்ஸ் ஏர் விற்க வேண்டும்.. மத்திய அரசு முடிவு..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல ஆண்டுகளாக இந்திய மக்கள் வரிப் பணத்தில் உருவான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியாவை அதீத கடனில் தவிக்கும் காரணத்தால் பல ஆண்டு முயற்சியில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டேலெஸ் நிறுவனத்திற்கு 18,000 கோடி ரூபாய் அளவிலான தொகைக்கு விற்பனை செய்துள்ளது. இந்தச் சூழ்நிலையில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3aslFLS
via IFTTT

No comments:

Post a Comment