நெகிழ்ச்சியில் ரத்தன் டாடா.. வெல்கம் பேக் ஏர் இந்தியா.. பழைய புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி..!

ஏர் இந்தியா நிறுவனத்தினை டாடா சன்ஸ் நிறுப்வனம் 18,000 கோடி ரூபாய்க்கு கைபற்றியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் 68 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டாடாவின் வசம் ஏர் இந்தியா செல்கின்றது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டாடா, வெல்கம் பேர் ஏர் இந்தியா என குறிப்பிட்டுள்ளார்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3AjdwnH
via IFTTT

No comments:

Post a Comment