இலங்கையின் துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் புதுபிக்கதக்க ஆற்றல் தொடர்பான திட்டங்களில், இந்திய பில்லியனர் அதானி முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51% பங்கினை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கிடையில் தான் அதானியின் முதலீடுகள் மேற்கண்ட துறைகளில் முதலீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷாவை சந்தித்தித்த பிறகு வெளியாகியுள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3bgQi7i
via IFTTT
No comments:
Post a Comment