வங்கி தனியார்மயமாக்கல்: மத்திய அரசு புதிய திட்டம்.. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஜாக்பாட்..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்து வரும் வாராக் கடன் காரணமாகப் பெரும் சுமைகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை நீண்ட நாட்களாக ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பொதுத்துறை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3GoWvN5
via IFTTT

No comments:

Post a Comment