நெகடிவ்-வில் இருந்து ஸ்டேபிள் ஆக உயர்த்திய மூடீஸ்.. இந்திய வங்கிகள் மீதான தரம் உயர்வு..!

இந்திய வங்கிகளின் தரம் குறித்து சர்வதேச தர நிர்ணய அமைப்பு, இந்திய வங்கிகளின் தரத்தை நெகட்டிவ் என்ற நிலையிலிருந்து, ஒரு படி அதிகரித்து ஸ்டேபிள் என்று உயர்த்தியுள்ளது. இதற்கு மூடிஸ் நிறுவனம் வங்கிகளிடம் சொத்து தரமானது கொரோனாவிற்கு பின்பு சற்றே அதிகரித்துள்ளது. இது வங்கிகளுக்கு ஊக்கத்தை அளிக்கலாம் என்றும் இந்த தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3AUHfng
via IFTTT

No comments:

Post a Comment