நிலக்கரி பிரச்சனை: டிசிஎஸ், இன்போசிஸ் ஊழியர்களுக்கு புதிய உத்தரவு..!

கொரோனா காலத்தில் வர்த்தகப் பாதிப்பே இல்லாமல் தப்பித்த ஓரே துறை ஐடி என்றால் மிகையில்லை, தற்போது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டு உள்ள மின்சாரப் பற்றாக்குறை பிரச்சனையில் இருந்தும் தப்பிக்கும் பணியில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் இறங்கியுள்ளது. பஞ்சாபில் அக்டோபர் 13 வரை கரண்ட் கட் தொடரும்.. தமிழகத்தினை மிரட்டும் நிலக்கரி பற்றாக்குறை..!

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3BLw4yq
via IFTTT

No comments:

Post a Comment