நாளை தொடங்கும் தங்க பத்திர விற்பனை.. முதலீட்டாளர்களுக்கு செம சான்ஸ் தான்..!

தங்கம் என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், நம் உணர்வுகளில் கலந்துள்ள ஒரு விலையுயர்ந்த உலோகம். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் அரசின் ஒரு முதலீட்டு திட்டம் எனும்போது இன்னும் பாதுகாப்பான ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. இதனுடன் வட்டி விகிதமும் கிடைக்கும் என்றால் வேண்டாம் என்ற கூற முடியுமா? நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம்.

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3Ge37O9
via IFTTT

No comments:

Post a Comment