இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இன்று 4வது நாளாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே சமையல் சிலிண்டர் விலை 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலையின் தொடர் உயர்வு நடுத்தர மக்களை அதிகம் பாதித்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்கள் உடல் நலம், பொருளாதாரம் என அனைத்திலும் மீண்டு வரும் இந்த
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3uVKERo
via IFTTT
No comments:
Post a Comment