மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் ரீடைல் எரிபொருள் நிறுவனங்கள் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு வாரத்தில் சர்வதேச விலைக்கு நிகராகத் தனது விலையை உயர்த்திச் சமன் செய்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் 100 ரூபாயைக் கடந்துள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் சமையல் சிலிண்டர் விலையை உயர்த்த அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3bieqXf
via IFTTT
No comments:
Post a Comment