டாடா பவருடன் கூட்டணியா.. மின்வெட்டினால் பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை..!?

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி நிறுவனங்கள் தவித்து வருகின்றன. இதனால் மின் உற்பத்தியான குறைந்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதனால பல மாநிலங்களிலும் மின் வெட்டு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மின் வெட்டு இருந்து வருகின்றது. நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினசரி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YEh7ju
via IFTTT

No comments:

Post a Comment