திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்ட SREI.. நிர்வாகத்தை கைப்பற்றிய ரிசர்வ் வங்கி..!

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் SREI குரூப் சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிலான கடன் சுமையை உருவாக்கியுள்ள காரணத்தால், இவ்வங்கிக்கு கடன் கொடுத்த பிற வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கடனை திருப்பி வசூலிக்க முற்பட்டபோது, SREI குரூப் நிர்வாகம் ஒரு திட்டத்தை முன்வைத்தனர். SREI குரூப் திட்டத்தைக் கடன் கொடுத்த நிறுவனங்கள் மறுத்த நிலையில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3mql8Q3
via IFTTT

No comments:

Post a Comment