ஐடி ஊழியர்களின் Work From Home முடிவு.. ஐடி நிறுவனங்களின் முடிவு இதுதான்..!

இந்திய ஐடி துறை ஊழியர்கள் கிட்டதட்ட 2 வருடம் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையிலும், பெரும்பாலான ஊழியர்களுக்கு நிறுவனமே கொரோனா வேக்சின் கொடுத்துள்ள காரணத்தாலும் ஊழியர்கள் அனைவரையும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது. ஆனால் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதில் வேலைத் திறன் உயர்ந்தாலும், கொரோனா தொற்றுப் பாதிப்புகள் அதிகமாகும் அபாயம் இருக்கும் காரணத்தால் ஐடி நிறுவனங்களும்,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/30EZmRD
via IFTTT

No comments:

Post a Comment