இந்தியாவினை பொறுத்தவரையில் பல பொதுத்துறை நிறுவனங்களும் கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகின்றன. முன்னதாக ஏர் இந்தியா கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த நிலையில், தனியார்மாக்கப்பட்டுள்ளது. இன்னும் பல நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு திட்டமிட்டு வருகின்றது. இதற்கிடையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் கடும் கடன் பிரச்சனைக்கு மத்தியில் சிக்கித் தவித்து வருவது ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3oALJv9
via IFTTT
No comments:
Post a Comment