ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.30 லட்சம் கோடி.. மத்திய அரசு செம ஹேப்பி..!

மத்திய அரசின் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் பிரிவான ஜிஎஸ்டி வரி வசூல் அரசுக்கான வருமானத்தை மட்டும் உறுதி செய்யாமல் நாட்டின் வளர்ச்சியையும் உறுதி செய்யும் ஒரு முக்கியக் காரணி என்றால் மிகையில்லை. இந்தியாவில் வர்த்தகச் சந்தை சரிவடைந்தால் கட்டாயம் ஜிஎஸ்டி வரி வசூல் அளவீட்டில் வெளிப்படும் என்பதால் ஒவ்வொரு மாத முடிவிலும் மத்திய அரசு வெளியிடும் இந்தத் தரவுகள் முக்கியமானதாக விளங்குகிறது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3Cziiz7
via IFTTT

No comments:

Post a Comment