இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளையும் தீவிரமாகக் கண்காணித்து வரும் ரிசர்வ் வங்கி, எஸ்பிஐ செய்த ஒரு வர்த்தக முறைகேட்டை கண்டுபிடித்து சுமார் 1 கோடி ரூபாய் வரையிலான தொகையை அபராதமாக விதித்துள்ளது. இந்திய வங்கிகளில் அடுத்தடுத்து பல வர்த்தக முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளது வெளியாகி வரும் நிலையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளின் நிர்வாகப் பணிகள் முதல்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3xto5Vk
via IFTTT
No comments:
Post a Comment