ஏர்டெல், ஜியோவுக்கு ஜாக்பாட்.. கட்டணத்தை உயர்த்தியதால் 1 பில்லியன் டாலர் கூடுதல் வருமானம்..!

இந்தியாவில் டாப் 3 தனியார் டெலிகாம் நிறுவனங்களும் கட்டணத்தைத் தாறுமாறாக அதிகரித்த காரணத்தால் மக்கள் தற்போது அரசு டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் சேவைக்குச் செல்ல வேண்டும் என்ற வகையில் சமுக வலைத்தளத்தில் மீம் பறந்து வருகிறது. இந்தக் கட்டண உயர்வால் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரு நிறுவனத்திற்கு மட்டும் வருடம் சுமார் 1

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZyakrN
via IFTTT

No comments:

Post a Comment