உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக இருக்கும் பிட்காயின் கடந்த சில நாட்களாகத் தொடர் சரிவை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக டேப்ரூட் அப்டேட் மூலம் அதிகப்படியான முதலீட்டு வாய்ப்புகளைப் பெற முடியும் எனப் பலரும் நினைத்த காரணத்தால் அதிகளவிலானோர் முதலீடு செய்தனர். இதனால் அக்டோபர் மாதம் பிட்காயின் புதிய உச்சத்தைத் தொட்டது. ரிலையன்ஸ் திடீர் முடிவு.. நிறுவன உடைப்பு நிறுத்தம்..
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3DAKVg5
via IFTTT
No comments:
Post a Comment