பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 300 சதவீதம் அதிகரித்து, 1,134 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 763 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் சிஎன்பிசி கணிப்பில் 710 கோடி ரூபாயாக லாபம் அதிகரிக்கலாம் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காலாண்டு அறிக்கையானது சந்தை முடிவுக்கு பின்பு வந்ததால் சந்தையில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3q1DyKy
via IFTTT
No comments:
Post a Comment