பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பலரும் நினைக்கும் ஒரு விஷயம், இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. ஓய்வு காலத்தில் ஆவது நன்றாக இருக்க வேண்டும். நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, நம் குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். குறிப்பாக 30 வயதிற்கு மேபட்டவர்கள் எனில், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். ஓய்வூகாலம் பற்றி திட்டமிட வேண்டும்.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3DeTAVi
via IFTTT
No comments:
Post a Comment