இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ள நிலையில் அனைத்துத் துறை அலுவலகங்களும் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உற்பத்தித் துறை முழுவீச்சில் ஊழியர்களை அழைத்து 3 ஷிப்டிலும் பணியாற்றி வருகிறது. இந்நிலையில் டிசம்பர் மாதம் முதல் நாட்டின் மிகப்பெரிய வர்த்தகத் துறையாக விளங்கும் ஐடி துறை ஊழியர்கள் அதிகளவிலான ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க இருப்பதாக
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3HfzmwQ
via IFTTT
No comments:
Post a Comment