தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில்போது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. குறிப்பாக இந்த நகைக்கடன் மூலம் பெரும்பாலும் விவசாயிகளே பயனடைந்து வருகின்றனர். இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் நிலவி வந்தது. இதில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருவதாகவும், இதனால் இப்பிரச்சனைகள் களையப்பட்டு பின்னரே அறிவிக்கப்படும் என தமிழக அரசு கூறி வந்தது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3GHPsiI
via IFTTT
No comments:
Post a Comment