கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் உலகின் பல நாடுகளில் உள்ள, பல துறை சார்ந்த நிறுவனங்களும், ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதித்தன. ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், பலரும் மீண்டும் அலுவலகம் திரும்ப தொடங்கியுள்ளனர். ஐடி துறையினை பொறுத்தவரையில் கொரோனா காலத்தில், முக்கால்வாசிக்கும் அதிகமான ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வந்தனர். தற்போது ஐடி நிறுவனங்களும் ஊழியர்களை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YaOr1a
via IFTTT
No comments:
Post a Comment