இந்திய ரீடைல் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் மசோதா மூலம் இந்தியாவில் மீண்டும் கிரிப்டோகரன்சிக்குத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வியும் பயமும் இருந்த நிலையில், இன்று ராஜியசபா கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் சில முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். கிரிப்டோகரன்சி மசோதா மறு ஆய்வு செய்ய வேண்டும்.. புதிய மசோதா அறிமுகம்: நிர்மலா சீதாராமன் விளக்கம்..!
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3d3RyMa
via IFTTT
No comments:
Post a Comment