அரசு பத்திரத்தில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம்.. 6 நாளில் 32,000 பேர் பதிவு..!

ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிமுகம் செய்த அரசு பத்திரத்தில் ரீடைல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் திட்டத்தில் சுமார் 32,000 பேர் ரிஜிஸ்டர் செய்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி பங்குச்சந்தையில் ரீடைல் முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வது போல் அரசு பத்திரத்திலும் முதலீடு செய்ய அனுமதி அளிக்க முடிவு செய்தது. இதன் மூலம் அரசும் எளிதாக முதலீட்டை திரட்ட

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3HxRqCN
via IFTTT

No comments:

Post a Comment