கொரோனா மாத்திரை: 89% பலன் அளிக்கும் பைசர்-ன் PAXLOVID..!

உலகையே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக்கான வேக்சின் கண்டுபிடிப்பதில் முன்னோடியாக இருந்த பைசர் நிறுவனம் தற்போது, கொரோனா தொற்று மூலம் ஆப்பத்துக்கட்டத்தில் இருக்கும் நோயாளியின் உயிரை காக்கும் மாத்திரை வடிவிலான மாத்திரையைத் தயாரித்துள்ளது. PAXLOVID என அழைக்கப்படும் இந்தக் கோவிட் தடுப்பு மாத்திரை 2/3 சோதனை கட்டத்தில் 89 சதவீதம் வரையில் பலன் அளிப்பதாக ஆய்வு முடிவுகளைக் கூறுகிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3q9DHM9
via IFTTT

No comments:

Post a Comment