சர்வதேச அளவில் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்று காக்னிசண்ட். மற்ற ஐடி நிறுவனங்களை போலவே காக்னிசண்ட் நிறுவனமும் மிகப்பெரிய சவாலை தற்போது எதிர்கொண்டுள்ளது. கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி நிறுவனங்களின் தேவையானது அபரிமிதமாக அதிகரித்துள்ளது. ஆனால் திறனுள்ள ஊழியர்களுக்கான பற்றாக்குறை என்பது மிக அதிகரித்துள்ளது. ஒரு புறம் நிறுவனங்கள் ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள போனஸ், ஊதிய உயர்வு,
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3q8bViS
via IFTTT
No comments:
Post a Comment