இண்டஸ்இண்ட் வங்கியின் BFIL-ல் மோசடி.. ரிசர்வ் வங்கிக்கு புகார்..!

இந்திய வங்கிகளில் அடுத்தடுத்த கடன் மோசடிகள் நடைபெறுவது வழக்கமாகியுள்ள நிலையில் இண்டஸ்இண்ட் வங்கியின் மூத்த அதிகாரிகள் ரிசர்வ் வங்கியிடம் வங்கி நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாகவும், எவர்கிரீனிங் பிரச்சனை பெரிய அளவில் இருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர். இதில் மிக முக்கியமாகக் கொரோனா தொற்றுக்குப் பின்பு இந்தப் பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்துள்ளது எனவும் தனது புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3mIoI9H
via IFTTT

No comments:

Post a Comment