வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களுக்கு காப்பீடு உண்டா? க்ளைம் செய்ய முடியுமா..?

இன்று வெளியாகிவரும் செய்திகள் 2015ஐ நியாபக படுத்தி வருகின்றன. ஏனெனில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று வரையில் பரவலாக கனத்த மழை பெய்து வருகின்றது. பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சென்னை மீண்டும் வெள்ளக் காடாக மாறியுள்ளது. இன்னும் மழை நீடிக்கும் என்றே ஆய்வுகளும் கூறி வருகின்றன. இதற்கிடையில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3qbx385
via IFTTT

No comments:

Post a Comment