எல்லோரும் படிங்க.. ஐடி நிறுவனங்களின் திடீர் முடிவு, ஐடி ஊழியர்களே உஷார்..!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மிக முக்கியமான துறைகளில் ஒன்றான ஐடி துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதிகப்படியான வர்த்தகம் கிடைத்து வந்தாலும், அதிகப்படியான பிரச்சனைகளும் உருவாகியுள்ளது. ஒருபக்கம் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டுத் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர், மறுபுறம் அதிகச் சம்பளத்தில் ஊழியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம், புதிய தொழில்நுட்பத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாமல் இருக்கும் காரணத்தால் ஊழியர்கள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3wxL4OA
via IFTTT

No comments:

Post a Comment