மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கென கொண்டு வரப்பட்ட அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டமானது அவர்களின் பிறப்பு முதல் கொண்டு 10 வயது வரை முதலீடு செய்து கொள்ளும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகள் என்பதால் பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3mFR8Bi
via IFTTT
No comments:
Post a Comment