டெல்லி: கொரோனாவின் வருகைக்கு பிறகு இந்தியாவில் பல முக்கிய காரணிகளும் மாறியுள்ளன. குறிப்பாக வேலை விகிதம், வேலையின்மை விகிதம், விலைவாசி, வறுமை, கொரோனா என பலவும் கவலையளிக்கும் விஷயங்களாக இருந்து வருகின்றன. இது குறித்து இப்சோஸ் (Ipsos) நடத்திய ஆய்வில் அக்டோபர் 2021ல் நகர்ப்புற இந்தியர்களின் முக்கிய கவலையே வேலையின்மை என தெரிய வன்ய்துள்ளது. மேலும் வறுமை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3CnSjdm
via IFTTT
No comments:
Post a Comment