பிளிப்கார்ட் உடன் கைகோர்க்கும் மத்திய அரசு.. உண்மையிலேயே ஜாக்பாட் தான்..!

இந்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் நிறுவனத்துடன் முதல் முறையாகக் கைகோர்த்துள்ளது. மத்திய அரசு ஈகாமர்ஸ் துறையைச் சீர்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் பல முக்கியமான உத்தரவுகளையும், கட்டமைப்புகளையும் உருவாக்கி வருகிறது. இந்த நேரத்தில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் பிளிப்கார்ட் முக்கியமான ஒரு திட்டத்திற்காகக் கைகோர்த்துள்ளது, ஈகாமர்ஸ் துறை சார்ந்த நிறுவனங்கள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3nRPVWQ
via IFTTT

No comments:

Post a Comment