இந்தியாவில் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்த பிட்காயின், ஷிபா இனு போன்ற பல்வேறு கிரிப்டோகரன்சிகள் இன்னுமும் அரசு கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் உள்ளது. இதனால் மத்திய அரசு இன்று துவங்கியுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டதொடரில் கிரிப்டோகரன்சி சந்தையை ஒழுங்கு முறைப்படுத்தவும், கண்காணிக்க முடியாத பிரைவேட் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யவும் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பிட்காயின் அங்கீகரிக்கபடுமா..
from Mutual Fund Basics Tamil | Indian Stock Market Basics Tamil | Share Market Trading Tips Tamil https://ift.tt/3149m7F
via IFTTT
No comments:
Post a Comment