இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்த நிறுவனங்களில் ஒன்றான ஜப்பான் சாப்ட்பேங்க், கடந்த சில வருடத்தில் சில நிறுவன முதலீட்டில் அதீத நஷ்டத்தை அடைந்த காரணத்தால் பெரிய அளவிலான முதலீடுகளை செய்யாமல் அமைதி காத்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் களத்தில் இறங்க முடிவு செய்துள்ளது. அதுவும் இந்தியாவில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார் இந்நிறுவனத்தின் தலைவரான ராஜீவ் மிஸ்ரா.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3quTkxK
via IFTTT
No comments:
Post a Comment