பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் யாருக்கு என்ன சாதகம்.. என்னென்ன மாறியுள்ளது..?

பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு அறிவித்து 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது நினைத்தது நடந்துள்ளதா? கறுப்பு பணம் ஒழிந்துள்ளதா? தீவிரவாதத்திற்கு வரும் பணத்தை தடுப்பது போன்ற பல முக்கிய அம்சங்களை இலக்காக கொண்டு செயல்படுத்தப்பட்டது. இன்று இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்த இலக்கினை அடைந்துள்ளோமா? என்பது பெரும் கேள்வியாகவே

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3kiJCuC
via IFTTT

No comments:

Post a Comment