வட கொரியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. சீனாவில் உணவுக்காக மக்கள் சன்டை..!

உலக நாடுகளிடம் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வரும் வட கொரியாவின் பொருளாதாரம் வேகமாகச் சரிந்து வரும் காரணத்தாலும், உணவு பற்றாக்குறை அதிகரித்த காரணத்தாலும் நாட்டு மக்கள் பசியில் வாடி வருகின்றனர். கடந்த வாரம் வட கொரிய அதிபர் கிம் உணவு பற்றாக்குறை அதிகமாக இருக்கும் காரணத்தால் தன் நாட்டு மக்களைக் குறைவாகச் சாப்பிடும் படி உத்தரவிட்டது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3kd5GGJ
via IFTTT

No comments:

Post a Comment