பணமதிப்பிழப்பு பற்றி மோடி கூறியது என்ன.. மன்மோகன் சிங் கணித்தது என்ன.. இதோ ஒரு அலசல்..!

நவம்பர் 8, 2016 பிரதமர் மோடியின் அந்த உரை வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு தருணம் என்றே கூறலாம். ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பித்து போனது. அப்படி ஒரு நடவடிக்கைக்கு கொண்டு வரப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஓழிக்கும் நடவடிக்கையாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவிக்கப்பட்டது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3qi30vt
via IFTTT

No comments:

Post a Comment