ரிசர்வ் வங்கியின் தங்கம் பத்திர விற்பனை 8-வது சீரிஸ் இன்று தொடங்கவுள்ளது. இந்த விற்பனை ஐந்து நாட்களுக்கு இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தங்க பத்திர விற்பனையில் விலையானது நவம்பர் 29 ஆன இன்று தொடங்கியுள்ளது. இது டிசம்பர் 3 அன்று முடிவடையவுள்ளது. பிரிட்டன் நாட்டுக்கு செல்லும் ஜியோ.. முகேஷ் அம்பானி-யின் கலக்கல் திட்டம்..! இந்த பத்திர செட்டில்மெண்ட் டிசம்பர் 7 அன்று இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/32Hm2lg
via IFTTT
No comments:
Post a Comment