இந்தியாவின் பல முன்னணி ஐடி நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களை திறக்க தொடங்கியுள்ளன. நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் இன்று முதல் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய கூறியுள்ளது. இது நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில் பள்ளி,
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3qFq3Re
via IFTTT
No comments:
Post a Comment