இந்தியாவினை பொறுத்தவரையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மீது ஆர்வம் குறைவாக இருந்தாலும், தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த ஆர்வம் மிக அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வின் மூலம் அறிய முடிகின்றது. மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரையில் ELSS என்ற ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டமானது ஒரு சிறந்த ஆப்சனாக உள்ளது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3FtCIdW
via IFTTT
No comments:
Post a Comment