பெட்ரோலில் கலக்கப்படும் Ethanol விலையை உயர்த்தியது மத்திய அரசு..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் வாயிலாகத் தான் ஈடுகட்டப்பட்டு வருகிறது. இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும், ரூபாய் மதிப்பு வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பெட்ரோலில் எத்தனால் (Ethanol)

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3mYIga2
via IFTTT

No comments:

Post a Comment